Monday, March 30, 2015

இரு கை கூப்பி வணக்கம் என்றேன்
சில வினாடிகள் ஒரு பதிலும் இல்லை
சார் நீங்க ... நீங்க ... நீ .... டேய் நீ அவன்தானே என்றார்
அந்த நிமிடம் பெறு மகிழ்ச்சி அடைந்தேன்
அழுதிருப்பேன் ஆனால் இல்லை
25 வருடம் கழிந்தும்
என் பெயரை ஞாபகம் வைத்திருக்கும் என் பள்ளி ஆசிரயர் தான் அவர்.

- ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன்.

No comments:

Post a Comment