அணுகுண்டு சத்தத்தில் தினமும் கண்விழிப்பு
அப்பாவி இளைஞர்கள் சித்திரவதை சிகரத்தில்
சகோதரிகள் கண்ணெதிரே கற்பிழக்க
பள்ளிக்கு சென்ற மழலையை பாடையில் கொண்டுவந்து
பேசாமடந்தையாக்கி அனைவரும் மரண படுக்கையில்
அவல குரலுடன் தினமும் கண்ணுறங்க
இப்படியுமாய் உயிருடன் இருக்கும் நாங்கள்
ஈழத் தமிழர்கள்....
இவன்
-நா. இரவி ஷங்கர்
Friday, May 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம் ரவி.நலமா? வேலைப்பளு. அடிக்கடி தளத்திற்கு வரமுடியவில்லை. எல்லா கவிதைகளும் படித்தேன். வர வர கலக்குறீங்க.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள். அருமையாக எழுத்து வருகின்றது.
இப்படியுமாய் உயிருடன் இருக்கும் //
ReplyDeleteஇப்படியுமாய் என்ற பதத்தில் இருக்கும் வலி
சொல்லுக்கு சிக்காததாய் இருக்கிறது உணர்ந்து பகிர