Saturday, October 31, 2009

சுனாமி - பேரலை.

குளமாக ஒரு சிறிய எல்லைக்குள் இருந்தேன்
ஆறாக மாறி இவ்வுலகை பார்க்க ஆரம்பித்தேன்
இறுதியில் உன்னிடத்தில் சங்கமம் ஆனேன்

இப்பொழுது உன் நினைவெனும் சுனாமி என்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது
என்னை கரை சேர்க்க உன் கரம் தருவாயா?

-இப்படிக்கு
உன் காதலன்.



படித்ததில் - மனதில் நின்றவை
==============================

காதலிக்க சொன்னால் முறைத்தாய்...!!!!
முறைக்க சொன்னால் காதலிப்பாயோ...!!!



-இவன்
நா. இரவி ஷங்கர்

No comments:

Post a Comment