Sunday, October 25, 2009

விழிகள்

என் விழிகள் உறங்கியும் உன் விழிகள் உறங்கவில்லை
நீ உறங்கினாலும் உன்னக விழிகளால் என்னை தாலாட்டிக் கொண்டிருப்பாய்

எத்துனை பேர் இருந்தாலும் உன் விழிகளால் எனக்கு பாடம் கற்பிப்பாய்
நீ பேசிய நேரத்தை விட உன் விழிகளால் பேசிய நேரமதிகம்

நம் விழிகள் ஒன்ருரகலந்து வாழ்க்கை என்ற ஒரே பார்வையாக மாறி
இனிதே திறப்போம் விழிகளை!!!

-இவன்
நா. இரவி ஷங்கர்

No comments:

Post a Comment